"வரலாறு(HISTORY)-part-3(10 questions)"
1) பதிற்றுப்பத்து ________ அரசர்களைப் பற்றி கூறுகிறது?
2) குறிஞ்சி நில மக்கள் ________ என்ற கடவுளை வணங்கினர்?
3) _______ என்பது மலைப்பகுதியை குறிக்கும்?
4) காடும் அதைச் சார்ந்த பசும்புல்வெளிகளும் ________ நிலப் பகுதிகளாகும் ?
5) முல்லை நில மக்கள் ______ என்ற கடவுளை வணங்கினர்?
6) குறிஞ்சி நில மக்கள் ______ என்று அழைக்கப்பட்டனர்?
7) முல்லை நில மக்கள் ________ என்று அழைக்கப்பட்டனர்?
8) வளம் மிக்க நிலப்பகுதியே ________ எனப்பட்டது
9) மருதநில மக்கள் _________ என்று அழைக்கப்பட்டனர்
10) மருதநில மக்கள் ______ என்ற கடவுளை வணங்கினர்
SCROLL DOWN TO GET YOUR SCORE
நேற்று போய்விட்டது, நாளை இன்னும் வரவில்லை, இன்றுதான் உன்னிடம் உள்ளது
-->
Information of the day
No comments:
Post a Comment